Wednesday 30 October 2013

So Dont worry

 
                            If a problem can be solved, 
                            no need to worry about it. 

                            If a problem cannot be solved then 
                           What is the use of worrying about it.

Thursday 24 October 2013

COINCIDENCE OF LIFE

1. CHURCH has 6 letters so does MOSQUE.

2. BIBLE has 5 letters so does QURAN.

3. LIFE has 4 letters so does DEAD.

4. HATE has 4 letters, so does LOVE.

5. ENEMIES has 7 letters, so does FRIENDS.

6. LYING has 5 letters, so does TRUTH.

7. HURT has 4 letters, so does HEAL
.
8. NEGATIVE has 8 letters, so does POSITIVE.

9. FAILURE has 7 letters, so does SUCCESS
.
10. BELOW has 5 letters, so does ABOVE.

11. CRY has 3 letters, so does JOY.

12. ANGER has 5 letters, so does HAPPY.

13. RIGHT has 5 letters, so does WRONG.

14. RICH has 4 letters, so does POOR.

15. FAIL has 4 letters, so does PASS

16. KNOWLEDGE has 9 letters, so does IGNORANCE.

Are they all by Coincidence? We should Choose wisely... 

This means that LIFE is like a Double-Edged Sword.

Thursday 10 October 2013

காலங்கள் மாறினாலும் மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை


ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளை புரட்டிபார்த்த
மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,

"ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள்.
இது போன்ற தொல்லைகள் நல்ல வேலை ஆதாமுக்கு இல்லை".

இதற்கு மனைவி பதில் சொன்னாள்,
"அதுக்கு ஆதாம் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ ....?"


:) காலங்கள் மாறினாலும் மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை.

Wednesday 25 September 2013

Teachers Recruitment Board to recruit 300 computer instructors - The Hindu

Teachers Recruitment Board to recruit 300 computer instructors - The Hindu

Heart Attacks and Drinking warm water

This is a very good article. Not only about the warm water after your meal, but about Heart Attacks. The Chinese and Japanese drink hot tea with their meals, not cold water, maybe it is time we adopt their drinking habit while eating.





This article is applicable for those who like to drink cold water.
It feels nice to have a glass of cold drink during/after your meal.
However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion. Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. Itwill line the intestine. Very soon, this will turn into fats and lead to Cancer.
It is best to drink hot soup or warm water after a meal.
 



Common Symptoms Of Heart Attack...

A serious note about heart attacks - You should know that not every heart attack symptom is going to be the left arm hurting...... Be aware of intense pain in the jaw line..


You may never have the first chest pain during the course of a heart attack. Nausea and intense sweating are also common symptoms. 60% of people who have a heart attack while they are asleep do not wake up.. Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. The more we know, the better chance we could survive.


A cardiologist says if everyone who reads this message sends it to 10 people, you can be sure that we'll save at least one life. Read this & Send to a friend. It could save a life........So, please be a true friend and send this article to all your friends you care about.
I JUST DID
 


FYI.
Valuable Information!

Correct timing to drink water, will maximize its effectiveness on the Human body..
Two (02) glass
es of water - After waking up - Helps activate internal organs
One (01) glass of water - 30 minutes before meal - Help digestion

One (01) glass of water - Before taking a bath - Helps lower blood pressure

One (01) glass of water - Before sleep - To avoid stroke or heart attack

Please pass this to the people you know.......

Thursday 29 August 2013

One of the Best Email



         "Mistakes are always painful when they happen.
          But years later a collection of mistakes is called, 
          Experience which leads you to Success" 

          One of the Best Eye Opener Message

It was their anniversary, and Revathi was waiting for her husband Rajiv to show up.
Things had changed since their marriage,
the once cute couple couldn't-live-without-each-other had turned bitter.

Fighting over every little things, both didn't like the way things had changed.
Revathi was waiting to see if Rajiv remembered it was their anniversary!
Just as the doorbell rang she ran to find her husband
wet and smiling with a bunch of flowers in his hand.

The two started re-living the old days.
Making up for fights, then was dinner plan for champagne,
light music and it was raining outside!
Just perfect to be home.

But the moment paused when the phone in the bedroom rang.
Revathi went to pick it up and it was a man.
"Hello ma'am I'm calling from the police station.
Is this Mr Rajiv Mehra's number?"
"Yes it is!"

"I'm sorry ma'am; but there was an accident and a man died.
We got this number from his wallet;
we need you to come and identify his body."

Revathi's heart sank.!!! She was shocked!
But my husband is here with me?"

"Sorry ma'am, but the incident took place at 2 pm, when he was boarding the train."
Revathi was about to lose her conscience.

How could this happen?!
She had heard about the soul of the person coming to meet a loved one before it leaves!

She ran into the other room.
He was not there. It was true! He had left her for good!!

Oh God she would have died for another chance to mend every little fight!
She rolled on the floor in pain.
She lost her chance! Forever!

Suddenly there was a noise from the bathroom,
the door opened and Rajiv came out and said
"Darling, I forgot to tell you my wallet got stolen today".

LIFE MIGHT NOT GIVE YOU A SECOND CHANCE.

SO NEVER WASTE A MOMENT WHEN YOU CAN STILL MAKE UP FOR YOUR WRONGS!!!

There is always an opportunity, let's start making amends.

To Parents
To Siblings 
To In-laws
To Friends 
And many more. 

No one is promised a tomorrow. 

Have a wonderful Life with no regrets! 
Celebrate differences

Windows RUN commands List

Below are the list of RUN Commands (In Alphabet Order)

Accessibility Controls – access.cpl
Accessibility Wizard – accwiz
Add Hardware Wizard- hdwwiz.cpl
Add/Remove Programs – appwiz.cpl
Administrative Tools – control admintools
Adobe Acrobat (only if it is installed)- acrobat
Adobe Designer(only if it is installed)- acrodist
Adobe Distiller (only if it is installed)- acrodist
Adobe Image Ready (only if it is installed)- imageready
Adobe Photoshop (only if it is installed) – photoshop
Automatic Updates – wuaucpl.cpl
Basic Media Player - mplay32
Bluetooth Transfer Wizard – fsquirt
Calculator – calc
Certificate Manager – certmgr.msc
Character Map - charmap
Check Disk Utility – chkdsk
Clipboard Viewer – clipbrd
Command Prompt – cmd
Command.com - command
Component Services – dcomcnfg
Compare files - comp
Computer Management – compmgmt.msc
Control Panel – control
Create a shared folder wizerd – shrpubw
Date and Time Properties – timedate.cpl
DDE Shares – ddeshare
Device Manager - devmgmt.msc
Direct X Control Panel (only if it is installed) – directx.cpl
Direct X Troubleshooter – dxdiag
Disk Cleanup Utility – cleanmgr
Disk Defragment – dfrg.msc
Disk Management - diskmgmt.msc
Disk Partition Manager - diskpart
Display Properties – control desktop
Display Properties – desk.cpl
Display Properties (Appearance) – control color
Dr. Watson (system troubleshooting) - drwtsn32
Driver Verifier Utility – verifier
Ethereal(only if it is installed) - ethereal
Event Viewer - eventvwr.msc
Files and Settings Transfer Tool – migwiz
File Signature Verification Tool – sigverif
Findfast - findfast.cpl
Firefox (only if it is installed) - firefox
Folders Properties – control folders
Fonts – control fonts
Fonts Folder - fonts
Free Cell Card Game – freecell
Game Controllers – joy.cpl
Group Policy Editor (XP Professional) – gpedit.msc
Hearts Card Game – mshearts
Help and Support – helpctr
HyperTerminal – hypertrm
Hotline Client - hotlineclient
Iexpress Wizard –- iexpress
Indexing Service – ciadv.msc
Internet Connection Wizard – icwconn1
Internet Explorer - iexplore
Internet Properties - inetcpl.cpl
Internet Setup Wizard - inetwiz
IP Configuration (internet connection configuration tool)- ipconfig /all
IP Configuration (DNS Cache Contents will show) – ipconfig /displaydns
IP Configuration (DNS Cache Contents will delete) - ipconfig /flushdns
IP Configuration (Release All Connections) - ipconfig /release
IP Configuration (Renew All Connections) - ipconfig /renew
IP Configuration (Refreshes DHCP & Re-Registers DNS) – ipconfig /registerdns
IP Configuration (Display DHCP Class ID) - ipconfig /showclassid
IP Configuration (Modifies DHCP Class ID)- ipconfig /setclassid
Java Control Panel (only if it is installed) - jpicpl32.cpl
Java Control Panel (only if it is installed) - javaws
Keyboard Properties – control keyboard
Local Security Settings – secpol.msc
Local Users and Groups – lusrmgr.msc
Logs You Out Of Windows – logoff
Malicious Software Removal Tool – mrt
Microsoft Access (only if it is installed) - access.cpl
Microsoft Chat – winchat
Microsoft Excel (only if it is installed) - excel
Microsoft Diskpart - diskpart
Microsoft Frontpage (only if it is installed) – frontpg
Microsoft Movie Maker – moviemk
Microsoft management console- mmc
Microsoft Paint – mspaint
Microsoft Powerpoint (only if it is installed) – powerpnt
Microsoft Word (only if it is installed) - winword
Microsoft Syncronization Tool - mobsync
Minesweeper Game – winmine
Mouse Properties – control mouse
Mouse Properties – main.cpl
MS-DOS Editor - edit
MS-DOS FTP - ftp
Nero (only if it is installed) - nero
Netmeeting – conf
Network Connections – control netconnections
Network Connections- ncpa.cpl
Network Setup Wizard - netsetup.cpl
Notepad - notepad
Nview Desktop Manager (only if it is installed) –- nvtuicpl.cpl
Object Packager – packager
ODBC Data Source Administrator - odbccp32.cpl
On Screen Keyboard – osk
Opens AC3 Filter (only if it is installed)- ac3filter.cpl
Outlook Express – msimn
Paint – pbrush
Password Properties – password.cpl
Performance Monitor – perfmon.msc
Performance Monitor – perfmon
Phone and Modem Options - telephon.cpl
Phone Dialer - dialer
Pinball Game - pinball
Power Configuration – powercfg.cpl
Printers and Faxes – control printers
Printers Folder – printers
Prefetch folder- prefetch
Private Character Editor - eudcedit
Quicktime (only if it is installed) - QuickTime.cpl
Quicktime Player (only if it is installed) - quicktimeplayer
Real Player (only if it is installed) - realplay
Recent items- recent
Regional Settings – intl.cpl
Registry Editor – regedit
Registry Editor – regedit32
Remote Access Phonebook – rasphone
Remote Desktop - mstsc
Removable Storage – ntmsmgr.msc
Removable Storage Operator Requests – ntmsoprq.msc
Resultant Set of Policy (XP Proffessional) – rsop.msc
Scanners and Cameras – sticpl.cpl
Scheduled Tasks – control schedtasks
Security Center – wscui.cpl
Services – services.msc
Sharing session - rtcshare
Shared Folders – fsmgmt.msc
Shuts Down Windows - shutdown
Sound recorder - sndrec32
Sounds and Audio - mmsys.cpl
Spider Solitare Card Game – spider
SQL Client Configuration - cliconfg
System Configuration Editor – sysedit
System Configuration Utility - msconfig
System File Checker Utility ( to instant file check) -– sfc /scannow
System File Checker Utility (next checking, when restart])- sfc /scanonce
System File Checker Utility (always check when pc start)- sfc /scanboot
System File Checker Utility (Return to Default Setting) – sfc /revert
System File Checker Utility (Purge File Cache) – sfc /purgecache
System File Checker Utility (Set Cache Size to size x) – sfc /cachesize=x
System Information – msinfo32
System Properties – sysdm.cpl
Task Manager – taskmgr
TCP Tester - tcptest
Telnet Client – telnet
Tree- tree
Tweak UI (only if it is installed) - tweakui
User Account Management – nusrmgr.cpl
Utility Manager – utilman
Volume Serial Number for C: - label
Volume Control - sndvol32
Windows Address Book – wab
Windows Address Book Import Utility – wabmig
Windows Backup Utility (only if it is installed) - ntbackup
Windows Explorer – explorer
Windows Firewall - firewall.cpl
Windows installer details - msiexec
Windows Address Book – wab
Windows Address Book Import Utility – wabmig
Windows Magnifier - magnify
Windows Management Infrastructure - wmimgmt.msc
Windows Media Player – wmplayer
Windows Messenger – msmsgs
Windows Picture Import Wizard (must have camera)- wiaacmgr
Windows System Security Tool – syskey
Windows Update Launches – wupdmgr
Windows Version (to windows version) – winver
Windows XP Tour Wizard – tourstar
Wordpad - write
Zoom Utility- igfxzoom

Wednesday 28 August 2013

Thought of the Day

Know men by acts and not by forms.
Strait arrow kills, bent lute but charms.

Monday 19 August 2013

GK of the Day

Do you know where is the longest railway track in the world ?

It is in Russia, and the Trans-Siberian Railway is the longest railway track line which connects Moscow with the Russian Far East and the Sea of Japan. This track connects Mongolia, China and North Korea.


Sunday 11 August 2013

Thought of the Day



                                      “The best remedy for those who are afraid,
                                        lonely or unhappy is to go outside,
                                       somewhere where they can be quiet,
                                       alone with the heavens, nature and God.
                                       Because only then does one feel
                                       that all is as it should be.”

                                                                            - Anne Frank

JOKE : Snippets - English as a Second Language

Infosys, Bangalore : An employee applied for leave as follows:
Since I have to go to my village to sell my land along with my wife, please sanction me one-week leave.

This is from Oracle Bangalore: From an employee who was performing the mundan ceremony of his 10 year old son:
as I want to shave my son's head, please leave me for two days..

Another gem from CDAC. Leave-letter from an employee who was performing his daughter's wedding:
as I am marrying my daughter, please grant a week's leave..

From H.A.L. Administration Dept:
As my mother-in-law has expired and I am only one responsible for it, please grant me 10 days leave.

Another employee applied for half day leave as follows:
Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not return, please grant me half day casual leave

An incident of a leave letter:
I am suffering from fever, please declare one-day holiday.

A leave letter to the headmaster:
As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today

Another leave letter written to the headmaster: 
As my headache is paining, please grant me leave for the day.

Covering note: 
I am enclosed herewith...

Another one:
Dear Sir: with reference to the above, please refer to my below...

Actual letter written for application of leave:
My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave.

Letter writing:- 
I am well here and hope you are also in the same well.

A candidate's job application:
This has reference to your advertisement calling for a ' Typist and an Accountant - Male or Female'... As I am both(!! )for the past several years and I can handle both with good experience, I am applying for the post.

Thursday 1 August 2013

Tamil joke - Careful ah koopidunga!!!!

அண்ணே, உங்க முதுகுல என்ன தடிப்பு தடிப்பா இருக்குன்னே!! கீழ விழுந்துட்டீங்ககளா?

அத ஏன்டா கேக்குற பால்பாண்டி!!! வழக்கமா என் பொண்டாட்டிய "புச்சிகுட்டி புச்சிகுட்டி" னு ஆசை ஆசையா கொஞ்சுவேன். ஒரு நாள் வாய் தவறி குட்டி பூச்சினு சொல்லிட்டேன்.. அன்னைக்கு விழுந்துச்சு பூரிக்கட்டை அடி. அதோடா ஞாபக சின்னம் தாண்ட தம்பி...

தூ...இதெல்லாம் ஒரு பொழப்பு...

                                                                                                    ---macRam

Wednesday 24 July 2013

Educate the forgotten children

Educate forgotten children

Food, home and cloth - these three are the basic needs for every soul in this world. But there are many poor children who are starving daily and have no place to stay and no clothes to wear.

Let us help educate those poor children and empower them with a bright future. Because the Education can give all wealth and fullfil their basic needs, and let us make it possible for them to think about the next generation smartphones, Moon, Mars, and other Hi-Fi life.



Art by Ramarajan Chellakani
email : macram.it@gmail.com

Thursday 18 July 2013

Tips to become an artist

Here is a simple tip for the homemakers who have leisure time after finishing their overloaded day-to-day works;

Why can't you become an artist if you have passion on art and and it's not a rocket science to become so. Just spend few times in a week and draw your favourite cartoons.Thats all, you have become an best artist to your beloved ones.

Ok, I want to become an artist and you can ask me what you can draw easily without any practice. There are a lot of favourite cartoons which can be easily drawn by a beginner. For example, Micky mouse, Winnie the poo, Dora etc. So start your drawing mission now and get keep all your master piece of work. Add your favourite colour, include your favorite quotes, dialogues.

So you can draw such cartoons, and present it to your loveable ones. You can also frame it and hang it in your beautiful bedroom. Or you can show it your children.so Take these small tip if you are interested to become an artist. Below is an sample art which was done by a beginner. See how it is, its simply rocking isn't it. All the best.

                                                                 

Good art by my dear

                                                   From  Ramarajan Jennifer Angel

Excellent Driving Tip: Especially for the young drivers!


Excellent Driving Tip: Especially for the young drivers!  A 36 year old female had an accident several weeks ago. It was raining, though not excessively when her car suddenly began to hydroplane and literally flew through the air. She was not seriously injured but very stunned at the sudden occurrence! When she explained to the Police Officer what had happened, he told her something that every driver should know -   NEVER DRIVE IN THE RAIN WITH YOUR CRUISE CONTROL ON..   She thought she was being cautious by setting the cruise control and maintaining a safe consistent speed in the rain.... But the Police Officer told her that if the cruise control is on,your car will begin to hydro-plane when the tires lose contact with the road, and your car will accelerate to a higher rate of speed making you take off like an airplane. She told the Officer that was exactly what had occurred. The Officer said this warning should be listed, on the driver's seat sun-visor along with the airbag warning.  NEVER USE THE CRUISE CONTROL WHEN THE ROAD IS WET OR ICY   We tell our teenagers to set the cruise control and drive a safe speed – but we don't tell them to use the cruise control ONLY when the road is dry.   The only person the accident victim found who knew this, (besides the Officer), was a man who'd had a similar accident, totaled his car and sustained severe injuries..   NOTE: Some vehicles (like the Toyota Sienna Limited XLE) will not allow you to set the cruise control when the windshield wipers are on.   Even if you send this to 15 people and only one of them doesn't know about it, it's still worth it. You may have saved a life.   Gene Cobb  Driving Safety Instructor


A 36 year old female had an accident several weeks ago. It was raining, though not excessively when her car suddenly began to hydroplane and literally flew through the air. She was not seriously injured but very stunned at the sudden occurrence! When she explained to the Police Officer what had happened, he told her something that every driver should know -

NEVER DRIVE IN THE RAIN WITH YOUR CRUISE CONTROL ON..

She thought she was being cautious by setting the cruise control and maintaining a safe consistent speed in the rain.... But the Police Officer told her that if the cruise control is on,your car will begin to hydro-plane when the tires lose contact with the road, and your car will accelerate to a higher rate of speed making you take off like an airplane. She told the Officer that was exactly what had occurred. The Officer said this warning should be listed, on the driver's seat sun-visor along with the airbag warning.

NEVER USE THE CRUISE CONTROL WHEN THE ROAD IS WET OR ICY

We tell our teenagers to set the cruise control and drive a safe speed – but we don't tell them to use the cruise control ONLY when the road is dry.

The only person the accident victim found who knew this, (besides the Officer), was a man who'd had a similar accident, totaled his car and sustained severe injuries..

NOTE: Some vehicles (like the Toyota Sienna Limited XLE) will not allow you to set the cruise control when the windshield wipers are on.

Even if you send this to 15 people and only one of them doesn't know about it, it's still worth it. You may have saved a life.

Gene Cobb
Driving Safety Instructor

Tamil - Kavithai

விலைமாதுவை தேடி
சென்று இன்பம் காணும்
அற்பவெறியன் அதற்குமுன்
அவளுடன் கூடியவன்
எந்த சாதியென்று
விளக்கம்கேட்டு நிற்பதில்லை

உயிருக்குபோராடும் பேராபத்தில்
உதவிசெய்யும் மனிதநேயர்
கொடையளிக்கும் குருதியில்
மதத்திற்கான பரிசோதனை
எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை.

செத்து சாத்திவைக்கப்பட்டிருக்கும்
பிணம் எந்த இனமானாலும்
ஒருநாள் அதிகமாக
வீட்டில் வைத்திருக்க
எவனுக்கும் மனமில்லை.

உச்சகட்ட நெருக்கடியில்
உறவுகள் கைவிரிக்க
நலம்விரும்பும் நண்பர்
ரொக்கமாக தருகிற பணத்தில்
ஏற்கனவே பதிந்துள்ள
கைரேகைகள் பற்றி
எவ்வித கவலையுமில்லை.

பிறகென்ன
சாதி
மதம்
இனம்
மண்ணாங்கட்டி
மயிரு.

கத்தரி இருப்பவர்கள்
கிளைகளை நறுக்குவோம்
கோடரி சுமப்பவர்கள்
மரத்தினை நெருங்குவோம்.

கட்டிக்காப்பாற்ற அவைகள்
கனிநிழல் மரமல்ல

ஈரத்தை உறிஞ்சி
பாரத்தை ஏற்றும்

வெட்டி வீழ்த்தப்படவேண்டிய
கருவேலமரம்.

- கவிதை நேசன்

Tamil - Know some facts about Human

மனிதனைப் பற்றிய சில உண்மைகள்:-

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

Tamil - Malligai poovin ariya payankal.

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..  உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.  மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...  வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.  இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.  இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.  இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.  மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.  எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.  மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.  மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.  மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.  மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.  Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]

Snowden recommended for Nobel for Peace

July 18: A Swedish professor has recommended NSA whistleblower Edward Snowden for the Nobel Peace Prize. Stefan Svallfors, professor of sociology at Umea university has sent a letter to the Norwegian Nobel committee stating that for his (Snowden) 'heroic effort at great personal cost' shedding light on the expansive cyber-spying conducted by the U.S. National Security Agency. Because of his bravery, Snowden 'helped to make the world a little bit better and safer,' Svallfors wrote. Though Snowden is eligible for nomination for the December 2014 prize, it's unlikely he'd be able to travel to Oslo for the award ceremony.

Snowden applied for asylum in Norway on July 2, but the country then planned to reject it according to their national law. 'According to Norwegian law, one can't seek asylum abroad and the normal procedures stipulate that the asylum application from Edward Snowden will be rejected,' Paal Loenseth, Northwegian state secretary said. If Snowden is awarded the prize in 2014, he would be the youngest Nobel Peace Laureate in the history of the prize. OneIndia News (with agency inputs)
Edward Snowden nominated for Nobel prize

Tamil - Do you Know ?

உங்களுக்கு தெரியுமா?

1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

7. பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்

Tamil - Tips for Dental problem

சொத்தை பற்களால் ஏற்படும் வலியை குறைப்பது எப்படி?
பல்லில் கரைகளைப் போக்குவது எப்படி?
பல்லின் ஈறுகளை வலுப்படுத்துவது எப்படி ?

தந்த ரோகம் - பல்பொடி -

அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .

1 - சுக்கு
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல்,பல் ஆட்டம்,பல் சொத்தை,இவை அனைத்தும் நீங்கும்.
இதனைக்கொண்டு காலை,மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.

Wednesday 17 July 2013

Tamil - Benefits of Pineapple

தொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம் அன்னாசிப்பழம் !!!

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் பேதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்காகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்துஇ பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெருகும்.இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

2. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.

3. ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டுவ‌ர‌உட‌ல் எடை குறையும்.

4. தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.

5. நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் எடை குறையும்.

6. பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான‌கொழுப்பு குறையும்.

7. காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

       

Tamil - Kettathil Pidithathu

ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார் உயிரோடு இருக்கும் வரையில் சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்… அது மகளின் கணவர் இவர் என்பதற்காக இல்லையாம்…

”அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத்தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்… உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவனியுங்கள்” என்று அர்த்தமாம்….

கேட்டதில் பிடித்தது: கம்பவாரிதி திரு. இலங்கை ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவில்

Tamil - Aadi vantha aagave aagathu!!!

ஆடி மாதம் வந்தால் புது கல்யாணமான ஜோடிகளை பிரிப்பதேன்...

ஆடி மாதம் வந்தாலே புதிதாக கல்யாணமான ஜோடிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும்.வீட்டில் உள்ள பெரியவர்கள் புதுமண ஜோடிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டுக்கு அணுப்பி வைத்துவிடுவார்கள்.இந்த பழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது.அறிவியல் பூர்வமாகவும் இதை ஏற்றுகொள்கிறார்கள்.

ஆடி மாதம் கூடினால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்.சித்திரை மாதம் அதிகம் வெப்பம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் கர்பிணிகளும் பிறக்கும் குழந்தையும் மிகவும் சிரமத்துக்குள்ளாகும்.குழந்தைக்கு சின்னம்மை போன்ற வெப்ப நோய் எளிதில் தாக்கும்.

ஆடி மாதத்தில் தான் பருவமழை தொடங்கும்,தண்ணீர் மூலமாகவும் காற்று மூலமாகவும் நோய்கள் எளிதில் பரவும்.இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நேரிட்டால் கருவில் வளரும் குழந்தைக்கு நோய் எளிதில் தாக்கும்.எனவே தான் இந்த மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள்

Tamil Name Board in German Bus

ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!!  நீங்க தமிழனா இருந்தா இதை Like and Share பன்னுங்க!!   k.m

ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!!

Zimbabwe Currency - Rare photo

Tamil - Ambedkar (short news)

அம்பேத்கர்

நாடு சுதந்திரம் அடைந்த பின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார், அப்போது அம்பேத்கர் படித்துக் கொண்டிருந்தார். "காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள், நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே" என்று செய்தியாளர் வியந்து கேட்டார்.

அவர்கள் சமுதாயம் விழித்துக்கொண்டிருக்கிறது ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது எனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.

- விடுதலை நாளிதழ் 11-4-1992

Tuesday 16 July 2013

Countries in the world

There are totally 257 countries in the world, they are given below

  • Afghanistan
  • Akrotiri
  • Albania
  • Algeria
  • American Samoa
  • Andorra
  • Angola
  • Anguilla
  • Antarctica
  • Antigua and Barbuda
  • Argentina
  • Armenia
  • Aruba
  • Ashmore and Cartier Islands
  • Australia
  • Austria
  • Azerbaijan
  • Bahamas, The
  • Bahrain
  • Bangladesh
  • Barbados
  • Bassas da India
  • Belarus
  • Belgium
  • Belize
  • Benin
  • Bermuda
  • Bhutan
  • Bolivia
  • Bosnia and Herzegovina
  • Botswana
  • Bouvet Island
  • Brazil
  • British Indian Ocean Territory
  • British Virgin Islands
  • Brunei
  • Bulgaria
  • Burkina Faso
  • Burma
  • Burundi
  • Cambodia
  • Cameroon
  • Canada
  • Cape Verde
  • Cayman Islands
  • Central African Republic
  • Chad
  • Chile
  • China
  • Christmas Island
  • Clipperton Island
  • Cocos (Keeling) Islands
  • Colombia
  • Comoros
  • Congo, Democratic Republic of the
  • Congo, Republic of the
  • Cook Islands
  • Coral Sea Islands
  • Costa Rica
  • Cote d'Ivoire
  • Croatia
  • Cuba
  • Cyprus
  • Czech Republic
  • Denmark
  • Dhekelia
  • Djibouti
  • Dominica
  • Dominican Republic
  • Ecuador
  • Egypt
  • El Salvador
  • Equatorial Guinea
  • Eritrea
  • Estonia
  • Ethiopia
  • Europa Island
  • Falkland Islands (Islas Malvinas)
  • Faroe Islands
  • Fiji
  • Finland
  • France
  • French Guiana
  • French Polynesia
  • French Southern and Antarctic Lands
  • Gabon
  • Gambia, The
  • Gaza Strip
  • Georgia
  • Germany
  • Ghana
  • Gibraltar
  • Glorioso Islands
  • Greece
  • Greenland
  • Grenada
  • Guadeloupe
  • Guam
  • Guatemala
  • Guernsey
  • Guinea
  • Guinea-Bissau
  • Guyana
  • Haiti
  • Heard Island and McDonald Islands
  • Holy See (Vatican City)
  • Honduras
  • Hong Kong
  • Hungary
  • Iceland
  • India
  • Indonesia
  • Iran
  • Iraq
  • Ireland
  • Isle of Man
  • Israel
  • Italy
  • Jamaica
  • Jan Mayen
  • Japan
  • Jersey
  • Jordan
  • Juan de Nova Island
  • Kazakhstan
  • Kenya
  • Kiribati
  • Korea, North
  • Korea, South
  • Kuwait
  • Kyrgyzstan
  • Laos
  • Latvia
  • Lebanon
  • Lesotho
  • Liberia
  • Libya
  • Liechtenstein
  • Lithuania
  • Luxembourg
  • Macau
  • Macedonia
  • Madagascar
  • Malawi
  • Malaysia
  • Maldives
  • Mali
  • Malta
  • Marshall Islands
  • Martinique
  • Mauritania
  • Mauritius
  • Mayotte
  • Mexico
  • Micronesia, Federated States of
  • Moldova
  • Monaco
  • Mongolia
  • Montserrat
  • Morocco
  • Mozambique
  • Namibia
  • Nauru
  • Navassa Island
  • Nepal
  • Netherlands
  • Netherlands Antilles
  • New Caledonia
  • New Zealand
  • Nicaragua
  • Niger
  • Nigeria
  • Niue
  • Norfolk Island
  • Northern Mariana Islands
  • Norway
  • Oman
  • Pakistan
  • Palau
  • Panama
  • Papua New Guinea
  • Paracel Islands
  • Paraguay
  • Peru
  • Philippines
  • Pitcairn Islands
  • Poland
  • Portugal
  • Puerto Rico
  • Qatar
  • Reunion
  • Romania
  • Russia
  • Rwanda
  • Saint Helena
  • Saint Kitts and Nevis
  • Saint Lucia
  • Saint Pierre and Miquelon
  • Saint Vincent and the Grenadines
  • Samoa
  • San Marino
  • Sao Tome and Principe
  • Saudi Arabia
  • Senegal
  • Serbia and Montenegro
  • Seychelles
  • Sierra Leone
  • Singapore
  • Slovakia
  • Slovenia
  • Solomon Islands
  • Somalia
  • South Africa
  • South Georgia and the South Sandwich Islands
  • Spain
  • Spratly Islands
  • Sri Lanka
  • Sudan
  • Suriname
  • Svalbard
  • Swaziland
  • Sweden
  • Switzerland
  • Syria
  • Taiwan
  • Tajikistan
  • Tanzania
  • Thailand
  • Timor-Leste
  • Togo
  • Tokelau
  • Tonga
  • Trinidad and Tobago
  • Tromelin Island
  • Tunisia
  • Turkey
  • Turkmenistan
  • Turks and Caicos Islands
  • Tuvalu
  • Uganda
  • Ukraine
  • United Arab Emirates
  • United Kingdom
  • United States
  • Uruguay
  • Uzbekistan
  • Vanuatu
  • Venezuela
  • Vietnam
  • Virgin Islands
  • Wake Island
  • Wallis and Futuna
  • West Bank
  • Western Sahara
  • Yemen
  • Zambia
  • Zimbabwe

Tamil Proverbs (Typical)



  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  • அடாது செய்தவன் படாது படுவான்.
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  • அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
  • அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
  • அடியாத மாடு படியாது.
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  • அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  • அந்தி மழை அழுதாலும் விடாது.
  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
  • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
  • அறச் செட்டு முழு நட்டம்.
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.
  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  • அறமுறுக்கினால் அற்றும் போகும்.
  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  • அறிய அறியக் கெடுவார் உண்டா?
  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  • அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
  • அறிவு இல்லார்தமக்கு ஆண்மையுமில்லை.
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும்.
  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  • அற்ப அறிவு அல்லற் கிடம்.
  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ஆ

  • ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
  • ஆடையில்லாதவன் அரை மனிதன்.
  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
  • ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - இ, ஈ

  • இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
  • இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
  • இஞ்சி இலாபம் மஞ்சளில்.
  • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
  • இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
  • இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
  • இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
  • இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
  • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
  • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை.
  • இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
  • இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?
  • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
  • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
  • இருவர் நட்பு ஒருவர் பொறை.
  • இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
  • இளங்கன்று பயமறியாது.
  • இளமையில் கல்.
  • இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
  • இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  • இறங்கு பொழுதில் மருந்து குடி.
  • இறுகினால் களி , இளகினால் கூழ்.
  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
  • இறைக்கிற ஊற்றே சுரக்கும்.
  • இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே.
  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
  • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  • ஈர நாவிற்கு எலும்பில்லை.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - உ, ஊ

  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  • உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
  • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
  • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  • உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
  • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  • உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.
  • உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
  • உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  • உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
  • உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.
  • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
  • உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
  • உயிர் காப்பான் தோழன்.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  • உலோபிக்கு இரட்டை செலவு.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  • உளவு இல்லாமல் களவு இல்லை.
  • உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
  • உள்ளது போகாது இல்லது வாராது.
  • உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?
  • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
  • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
  • ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.
  • ஊண் அற்றபோது உடலற்றது.
  • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
  • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
  • ஊருடன் ஒட்டி வாழ்.
  • ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
  • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - எ, ஏ

  • எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
  • எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
  • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
  • எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.
  • எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
  • எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
  • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
  • எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
  • எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
  • எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
  • எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
  • எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
  • எதார்த்தவாதி வெகுசன விரோதி.
  • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
  • எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
  • எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
  • எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
  • எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.
  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  • எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
  • எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
  • எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
  • எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
  • எலி அழுதால் பூனை விடுமா?
  • எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
  • எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
  • எலி வளையானாலும் தனி வலை வேண்டும்.
  • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  • எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?
  • எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
  • எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
  • எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
  • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
  • எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
  • எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
  • எறும்பு ஊர கல்லுந் தேயும்.
  • எறும்புந் தன் கையால் எண் சாண்.
  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
  • ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை.
  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  • ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
  • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
  • ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
  • ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
  • ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ஐ, ஒ, ஓ, ஒள

  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
  • ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
  • ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
  • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
  • ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
  • ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?
  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.
  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
  • ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
  • ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
  • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
  • ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
  • ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
  • ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
  • ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.
  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
  • ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
  • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
  • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
  • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - க

  • கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
  • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
  • கடல் திடலாகும், திடல் கடலாகும்.
  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
  • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
  • கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
  • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
  • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
  • கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • கண் கண்டது கை செய்யும்.
  • கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
  • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
  • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
  • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
  • கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
  • கரணம் தப்பினால் மரணம்.
  • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
  • கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  • கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே.
  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  • கல்வி அழகே அழகு.
  • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
  • கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
  • கல்விக்கு அழகு கசடர மொழிதல்.
  • கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
  • கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • கள்ள மனம் துள்ளும்.
  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.
  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
  • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
  • கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  • கனிந்த பழம் தானே விழும்.
  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  • கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கா

  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
  • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
  • காணி ஆசை கோடி கேடு.
  • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
  • காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
  • காப்பு சொல்லும் கை மெலிவை.
  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  • காய்த்த மரம் கல் அடிபடும்.
  • காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
  • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
  • காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.
  • காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
  • காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கி, கீ, கு, கூ

  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
  • கீர்த்தியால் பசி தீருமா?
  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.
  • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
  • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
  • குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும்.
  • குணத்தை மாற்றக் குருவில்லை.
  • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
  • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
  • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • குப்பை உயரும் கோபுரம் தாழும்.
  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
  • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
  • குரைக்கிற நாய் கடிக்காது.
  • குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
  • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
  • குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
  • குரங்கின் கைப் பூமாலை.
  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  • குரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
  • குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
  • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
  • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
  • கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.
  • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கெ, கே

  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
  • கெடுவான் கேடு நினைப்பான்.
  • கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  • கெட்டும் பட்டணம் சேர்.
  • கெண்டையைப் போட்டு வராலை இழு.
  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
  • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
  • கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?
  • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
  • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கை

  • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.
  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  • கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.
  • கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
  • கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.
  • கையிலே காசு வாயிலே தோசை.
  • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
  • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
  • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கொ

  • கொடிக்கு காய் கனமா?
  • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  • கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
  • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
  • கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
  • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
  • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கோ

  • கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
  • கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  • கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  • கோபம் சண்டாளம்.
  • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
  • கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
  • கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ச, சா

  • சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
  • சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி.
  • சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
  • சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
  • சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
  • சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்.
  • சருகைக் கண்டு தணலஞ்சுமா?
  • சர்க்கரை என்றால் தித்திக்குமா?
  • சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
  • சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
  • சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
  • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
  • சாண் ஏற முழம் சறுக்கிறது.
  • சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  • சித்திரமும் கைப்பழக்கம்.
  • சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
  • சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - சு, சூ

  • சுக துக்கம் சுழல் சக்கரம்.
  • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  • சுட்ட சட்டி அறியுமா சுவை?
  • சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது.
  • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
  • சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்.
  • சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
  • சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
  • சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே.
  • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
  • சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
  • சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
  • சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
  • சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
  • சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - செ, சே, சை

  • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
  • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
  • செய்வன திருந்தச் செய்.
  • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
  • செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
  • செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
  • சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
  • சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
  • சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
  • சேற்றிலே செந்தாமரை போல.
  • சைகை அறியாதவன் சற்றும் அறியான்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - சொ, சோ

  • சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
  • சொல் அம்போ வில் அம்போ?
  • சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
  • சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
  • சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
  • சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
  • சொல்வல்லவனை வெல்லல் அரிது.
  • சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
  • சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
  • சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
  • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
  • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
  • சோம்பித் திரியேல்.
  • சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - த

  • தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
  • தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
  • தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
  • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
  • தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
  • தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
  • தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
  • தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
  • தந்தை தாய் பேண்.
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • தருமம் தலைகாக்கும்.
  • தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
  • தலை இருக்க வால் ஆடலாமா ?
  • தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
  • தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
  • தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
  • தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
  • தவளை தன் வாயாற் கெடும்.
  • தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
  • தனக்கு மிஞ்சித் தான் தருமம்
  • தனி மரம் தோப்பாகாது.
  • தன் கையே தனக்குதவி.
  • தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.
  • தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
  • தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
  • தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு.
  • தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்.
  • தானாடா விட்டாலும் சதையாடும்.
  • தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
  • துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
  • தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
  • தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
  • தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ந

  • நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா?
  • நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
  • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
  • நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா!
  • நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
  • நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.
  • நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
  • நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
  • நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
  • நயத்திலாகிறது பயத்திலாகாது.
  • நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
  • நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
  • நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
  • நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
  • நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
  • நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
  • நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
  • நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
  • நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.
  • நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.
  • நன்மை கடைப்பிடி.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நா

  • நா அசைய நாடு அசையும்.
  • நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
  • நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
  • நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
  • நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
  • நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.
  • நாய் விற்ற காசு குரைக்குமா?
  • நாய் வாலை நிமிர்த்த முடியாது.
  • நாலாறு கூடினால் பாலாறு.
  • நாள் செய்வது நல்லார் செய்யார்.
  • நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.
  • நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நி, நீ

  • நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
  • நித்திய கண்டம் பூரண ஆயிசு.
  • நித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு?
  • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
  • நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
  • நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
  • நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
  • நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
  • நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
  • நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
  • நீர் மேல் எழுத்து போல்.
  • நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
  • நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நு, நூ, நெ, நே, நை, நொ, நோ

  • நுணலும் தன் வாயால் கெடும்.
  • நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
  • நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
  • நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு.
  • நூல் கற்றவனே மேலவன்.
  • நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
  • நூற்றைக் கெடுத்தது குறுணி.
  • நெய் முந்தியோ திரி முந்தியோ.
  • நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
  • நெருப்பில்லாமல் புகையாது.
  • நெருப்பு என்றால் வாய் வெந்து போமா?
  • நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
  • நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
  • நேற்று உள்ளார் இன்று இல்லை.
  • நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
  • நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  • நோய் கொண்டார் பேய் கொண்டார்.
  • நோய்க்கு இடம் கொடேல்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ப

  • பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே.
  • பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே.
  • பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
  • பக்கச் சொல் பதினாயிரம்.
  • பசியுள்ளவன் ருசி அறியான்.
  • பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.
  • பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
  • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
  • படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
  • படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
  • படையிருந்தால் அரணில்லை.
  • படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
  • பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
  • பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
  • பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
  • பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
  • பணம் பத்தும் செய்யும்.
  • பணம் உண்டானால் மணம் உண்டு.
  • பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
  • பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.
  • பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
  • பதறாத காரியம் சிதறாது.
  • பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
  • பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
  • பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
  • பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
  • பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
  • பருவத்தே பயிர் செய்.
  • பல துளி பெருவெள்ளம்.
  • பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
  • பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
  • பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை.
  • பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.
  • பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
  • பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்.
  • பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
  • பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
  • பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
  • பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
  • பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
  • பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
  • பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
  • பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
  • பாம்பின் கால் பாம்பு அறியும்.
  • பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.
  • பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
  • பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.
  • பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பு, பூ

  • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  • புத்திமான் பலவான்.
  • புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
  • புயலுக்குப் பின்னே அமைதி.
  • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
  • பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
  • பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
  • பூ விற்ற காசு மணக்குமா?
  • பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பெ, பே

  • பெண் என்றால் பேயும் இரங்கும்.
  • பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
  • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
  • பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
  • பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
  • பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
  • பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
  • பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
  • பேசப் பேச மாசு அறும்.
  • பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
  • பேராசை பெருநட்டம்.
  • பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பொ, போ

  • பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
  • பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
  • பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.
  • பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • பொறுத்தார் பூமி ஆள்வார்.
  • பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
  • பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
  • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  • போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
  • போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ம

  • மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
  • மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
  • மண்டையுள்ள வரை சளி போகாது.
  • மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
  • மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
  • மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.
  • மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
  • மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
  • மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
  • மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
  • மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்.
  • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
  • மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
  • மவுனம் கலக நாசம்.
  • மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
  • மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
  • மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
  • மனமுரண்டிற்கு மருந்தில்லை.
  • மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.
  • மனம் உண்டானால் வழி உண்டு.
  • மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
  • மனம் போல வாழ்வு.
  • மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி.
  • மண்னுயிரைத் தன்னுயிர்போல் நினை.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மா

  • மாடம் இடிந்தால் கூடம்.
  • மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
  • மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?
  • மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
  • மாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும்.
  • மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
  • மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
  • மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.
  • மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
  • மாரடித்த கூலி மடி மேலே.
  • மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
  • மாரி யல்லது காரியம் இல்லை.
  • மாவுக்குத் தக்க பணியாரம்.
  • மாற்றானுக்கு இடங் கொடேல்.
  • மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
  • மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மி, மீ, மு, மூ

  • மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
  • மின்னுவது எல்லாம் பொன்னல்ல.
  • மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
  • மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
  • மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
  • மீதூண் விரும்பேல்.
  • முகத்துக்கு முகம் கண்ணாடி
  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
  • முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
  • முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
  • முதல் கோணல் முற்றுங் கோணல்
  • முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
  • முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
  • முருங்கை பருத்தால் தூணாகுமா?
  • முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
  • முள்ளை முள்ளால் எடு.
  • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
  • முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
  • முன் ஏர் போன வழிப் பின் ஏர்.
  • முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
  • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
  • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
  • மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மெ, மே, மொ, மோ,மெள

  • மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
  • மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
  • மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்.
  • மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
  • மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
  • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
  • மெளனம் மலையைச் சாதிக்கும்.


  • Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - வ, வா, வி

  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானைக்கும் அடி சறுக்கும்.
  • யானைகொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்.
  • யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
  • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
  • வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
  • வடக்கே கருத்தால் மழை வரும்.
  • வட்டி ஆசை முதலுக்கு கேடு.
  • வணங்கின முள் பிழைக்கும்.
  • வரவு எட்டணா செலவு பத்தணா.
  • வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
  • வருந்தினால் வாராதது இல்லை.
  • வருமுன் காப்பதறிவு.
  • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
  • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
  • வளவனாயினும் அளவறிந் தளித்துண்.
  • வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
  • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.
  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
  • வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
  • வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
  • வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
  • வாழ்வும் தாழ்வும் சில காலம்.
  • வாழு, வாழ விடு.
  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
  • விதி எப்படியோ மதி அப்படி.
  • வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா?
  • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
  • விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
  • வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
  • விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
  • விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  • வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.
  • வீட்டில் எலி வெளியில் புலி.
  • வெட்டு ஒன்று துண்டிரண்டு.
  • வெறுங்கை முழம் போடுமா?
  • வெளுத்ததெல்லாம் பாலல்ல.
  • வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்.