Thursday 10 October 2013

காலங்கள் மாறினாலும் மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை


ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளை புரட்டிபார்த்த
மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,

"ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள்.
இது போன்ற தொல்லைகள் நல்ல வேலை ஆதாமுக்கு இல்லை".

இதற்கு மனைவி பதில் சொன்னாள்,
"அதுக்கு ஆதாம் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ ....?"


:) காலங்கள் மாறினாலும் மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை.

No comments:

Post a Comment