Wednesday 17 July 2013

Tamil - Ambedkar (short news)

அம்பேத்கர்

நாடு சுதந்திரம் அடைந்த பின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார், அப்போது அம்பேத்கர் படித்துக் கொண்டிருந்தார். "காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள், நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே" என்று செய்தியாளர் வியந்து கேட்டார்.

அவர்கள் சமுதாயம் விழித்துக்கொண்டிருக்கிறது ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது எனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.

- விடுதலை நாளிதழ் 11-4-1992

No comments:

Post a Comment