Tuesday, 16 July 2013
Monday, 15 July 2013
English - Its funny
Police: Where do you live?
Small Boy: with my parents.
Police: Where do your parents live?
Small Boy: With me.
Police: And where do you live all?
Small Boy: Together
Police: Where is Your Home?
Small Boy: Beside my neighbors' house.
Police: Where is your neighbors' house?
Small Boy: If I tell you, you won't believe me.
Police: Tell me?
Small Boy: Next to my house.
Small Boy: with my parents.
Police: Where do your parents live?
Small Boy: With me.
Police: And where do you live all?
Small Boy: Together
Police: Where is Your Home?
Small Boy: Beside my neighbors' house.
Police: Where is your neighbors' house?
Small Boy: If I tell you, you won't believe me.
Police: Tell me?
Small Boy: Next to my house.
Tamil story - Farmer and Cow
ஒரு விவசாயி தோண்டிய பாதி கிணறில் "பசு " ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...!
பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சியை விவசாயி
தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன ..!
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?
அந்த பசுவை பாதி கிணறுக்குள் மண்னை போட்டு மூடி விடுவதாக .. பசுவின் மீது மண்னை போட்டனர்
பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.
விவசாயிகள் மண்னை அதன் மீது போட போட யாது உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது ..
.
"மற்றவர்கள் உன்னை ஒரு முடிவுக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்வதற்காக ஏளனம் நையாண்டி பழிசுமத்தல் சேறு பூசுதல் " என்று பலவிஷயத்தில் வருவர்
நீயோ அவற்றை நீ அடித்தளமாக வைத்து முன்னேறிவா இந்த பசுவை போல்
பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சியை விவசாயி
தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன ..!
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?
அந்த பசுவை பாதி கிணறுக்குள் மண்னை போட்டு மூடி விடுவதாக .. பசுவின் மீது மண்னை போட்டனர்
பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.
விவசாயிகள் மண்னை அதன் மீது போட போட யாது உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது ..
.
"மற்றவர்கள் உன்னை ஒரு முடிவுக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்வதற்காக ஏளனம் நையாண்டி பழிசுமத்தல் சேறு பூசுதல் " என்று பலவிஷயத்தில் வருவர்
நீயோ அவற்றை நீ அடித்தளமாக வைத்து முன்னேறிவா இந்த பசுவை போல்
Tamil Jokes - we can buy another dog dear
ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்:
""ரொம்ப சாரிங்க... உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன்.அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது''
கணவன் நிதானமாகச் சொன்னான்:
""கவலைப்படாதே செல்லம்... வேறு நாய் வாங்கிக்கலாம்''
மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்:
""ரொம்ப சாரிங்க... உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன்.அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது''
கணவன் நிதானமாகச் சொன்னான்:
""கவலைப்படாதே செல்லம்... வேறு நாய் வாங்கிக்கலாம்''
Tamil Proverb - Anju petraal arasanum aandi
"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி" : விளக்கம்
---------------------------------------------------------------
ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்:
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்
5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..
இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் விளக்கமாகும்.
---------------------------------------------------------------
ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்:
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்
5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..
இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் விளக்கமாகும்.
Subscribe to:
Posts (Atom)