Tuesday 18 February 2014

புதுக்கவிதை

என் இனிய பொன் நிலாவே !!!

சொன்னால் தான் தெரியுமா
உனக்காகவே நான் வாழ்கிறேன் என்று !!!

பூவை வண்டு ஒருபோதும் கடிந்ததுமில்லை !!
என் மனதும் உனை ஒருபோதும் விலகியதுமில்லை!!!

வீசும் காற்றை கேட்டு பார்,
ஆவலோடு அது சொல்லும்
நான் அனுப்பினேன் என்றும்
உன் நினைவால் வாடுகிறேன் என்றும் !!!

தூரமாக இருந்தாலும்
உனக்கு துயரமாக
ஒருபோதும் இருக்க மாட்டேன் !!!

என்றும் உன் நினைவுடன்
ராமராஜன் செல்லக்கனி.

No comments:

Post a Comment